234
சென்னை பூந்தமல்லி கோளப்பன் சேரியில் ஆயில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து ...

759
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள கணபதி சிப்ஸ் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட மினரல் ஆயில் தடவப்பட்ட 122 கிலோ பேரீச்சம்பழம், ரசாயன பொடி பயன்படுத்தி தயாரித்த 420 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் தரம் இல்...

779
உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய மினரல் ஆயில் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து நூறு கிலோ பேரீச்சை பழங்களை குற்றாலத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம...

1339
உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீட்சை பழங்கள், குற்றாலத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுமார் ஒரு டன் பேரீட...

1476
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரில் மழை வெள்ளத்துடன் கலந்த கச்சா எண்ணையால் அப்பகுதி மக்களுக்கு கை கால்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வீடு, கார் எல்லாம் தார் எண்ணெய் போல ஒட்டிக் கொண்டதால் அவற்றை சர...

4594
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை ஆயில் விற்பதாக வெள்ளைக்கார பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி தொழிலதிபரிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 நைஜீரியர்களை மும்பையில் வைத்து சென்னை மத்திய குற்றப்...

1427
திருவள்ளூர் மாவட்டம் நல்லூரில் கலப்பட ஆயில் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் அவலாஞ்சே இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனையிட்ட போலீசார், அங்க...



BIG STORY